thanjavur ஆதரவற்ற குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு நமது நிருபர் செப்டம்பர் 25, 2019 தஞ்சாவூரில், திங்கள்கிழமை பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்றது.